தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் சொன்னது பிரபாகரன் அல்ல.
வேலுப்பிள்ளை பிரபாகரன் –தமிழீழம் என்றொரு பிரதேசம் (26.11.2012) “தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்” என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல. இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும். அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது. அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு… Read More தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும் சொன்னது பிரபாகரன் அல்ல.